கீழ்பாக்கம் காவலர்குடியிருப்பிற்கு சென்று ஆய்வு நடத்திய சென்னைபெருநகரகாவல்ஆணையாளர்...

கீழ்பாக்கம் காவலர்குடியிருப்பிற்கு சென்று ஆய்வு நடத்திய சென்னைபெருநகரகாவல்ஆணையாளர்...

சென்னை பெருநகர காவல்ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவலர்குடியிருப்பிற்கு சென்று தேங்கிய மழைநீரை விரைந்துஅகற்றிடவும், நிவாரணபணிகளை துரிதப்படுத்திவும் உத்தரவிட்டு,காவலர்குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கைஎடுக்கஉத்தரவிட்டார். 

வடகிழக்குபருவமழையின்காரணமாக, சென்னைபெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்துவரும்தொடர்மழைகாரணமாக, சென்னைபெருநகரில்பெரும்பாலானகுடியிருப்புபகுதிகள்இ தெருக்களில்மழைநீர்தேங்கியது.சென்னைபெருநகரகாவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.பஅவர்கள் உத்தரவின்பேரில், சென்னைபெருநகரகாவல் ஆயுதப்படைஅதிகாரிகள்மற்றும்ஆளிநர்கள்அடங்கிய13சென்னைபெருநகரகாவல் பேரிடர்மீட்புகுழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12காவல்மாவட்டங்களிலும் சட்டம்ஒழுங்குகாவல் குழுவினருடன் ஒருங்கிணைந்துமீட்புமற்றும்நிவாரணபணிகளில்ஈடுபட்டுவருகின்றனர். 
இதன்தொடர்ச்சியாக, சென்னைபெருநகரகாவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப.,அவர்கள்காவல்அதிகாரிகளுடன்இன்று (10.11.2021), பூந்தமல்லிநெடுஞ்சாலை, G3கீழ்பாக்கம்காவல்நிலையம் பின்புறமுள்ள, கீழ்பாக்கம்காவலர் குடியிருப்புவளாகத்திற்கு சென்று, அங்குள்ளகாவல்ஆய்வாளர், உதவிஆய்வாளர்மற்றும்காவலர்குடியிருப்புகளைபார்வையிட்டார். மேலும், அங்குதேங்கியுள்ளமழைநீர்வெளியேற்றஉத்தரவிட்டதின்பேரில், மோட்டார்மூலம்தண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.மேலும், அங்குமழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்டஇடங்களில் உள்ளகழிவுகளை அகற்றஉத்தரவிட்டு, காவல்குடும்பத்தினரிடம் குறைகளைகேட்டறிந்தார். மேலும்,காவலர்குடும்பத்தினருக்கு உணவுபொட்டலங்கள், ரொட்டி, குடிநீர்பாட்டில்கள் மற்றும் Emergency Light  உள்ளிட்டஅத்தியாவசியபொருட்களைவழங்கினார்.காவல்ஆணையாளர் அவர்கள், காவலர்குடும்பத்தினர் தெரிவித்தகுறைகளை விரைந்துநடவடிக்கை எடுக்கும்படி உறுதியளித்து, துரிதநடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல்காவல்ஆணையாளர் (தெற்கு) மருத்துவர்N.கண்ணன், இ.கா.ப.,காவல்இணைஆணையாளர் ராஜேந்திரன்,இ.கா.ப.,கீழ்பாக்கம் துணைஆணையாளர்  கார்த்திக்கேயன், இ.கா.ப., மற்றும்காவல்அதிகாரிகள்உடனிருந்தனர்.