சிஎம் ரூட் பாதுகாப்பு பணியில் திருவல்லிக்கேணி போக்குவரத்து முதல்நிலைகாவலர் செல்வமுருகன் வாகனம் மோதி பலத்தகாயமடைந்தார்...
இன்று 10.12.18 காலை சிஎம் ரூட் பாதுகாப்பு பணியில் (டெல்டா கான்வாய்) மெரினா கடற்கரை - சென்னை பல்கலைக்கழகம் அருகில் பணியிலிருந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து முதல்நிலைகாவலர் செல்வமுருகன் (32554) என்பவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்தகாயமடைந்த காவலர் செல்வமுருகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


Comments (0)
Facebook Comments (0)